Friday 20 December 2013

கடன் தொல்லை தீர்க்கும் மந்திரம்

தீபங்களை மேற்கு நோக்கி ஏற்றி வைத்து, பானகம் நைவேத்தியம் படைத்து, புஷ்ப, தூப, தீப, வழிபாடுகள் செய்து இந்த ஸ்தோத்திரத்தை 24 முறை தினமும் மாலையில் அல்லது இரவில் முடிந்த நேரத்தில் சொல்லி வரவும். இதை வீட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே செய்து வரவும். இதுபோன்ற நேரத்தில் அசைவ உணவுப் பழக்கம் இருந்தால் உடனடியாக நிறுத்தி விட வேண்டியது அவசியம். 

ஸ்தோத்திரம் 

'தேவதா கார்ய ஸித்யர்த்தம் 
ஸபாஸ்தம்ப ஸமுத்பவம் 
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் 
நமாமி ரிண முக்தயே! 

லக்ஷ்மியாலிங்கித வாமாங்கம் 

பக்தானாம் வர தாயகம் 
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் 
நமாமி ரிண முக்தயே! 

ஆந்த்ர மாலா தரம் சங்கம் 
சக்ராப்ஜாயுத தாரிணம் 
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ரிண முக்தயே! 

ஸ்மரணாத் ஸர்வ பாபக்ஞம் 
கத்ரூஜ விஷ நாசனம் 
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் 
நமாமி ரிண முக்தயே! 

ஸிம்ஹ நாதேந மஹதா 
திக் தந்தி பய நாஸனம் 
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் 
நமாமி ரிண முக்தயே! 

ப்ரஹ்லாத வரதம் ஸ்ரீஸம் 
தைத்யேச்வர விதாரிணம் 
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் 
நமாமி ரிண முக்தயே! 

க்ரூரக்ரஹை பீடிதாநாம் 
பக்தாநாம் வரதாயகம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் 
நமாமி ரிண முக்தயே! 

வேத வேதாந்த யக்ஞேஸம் 
ப்ரஹ்மருத்ராதி வந்திதம் 
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் 
நமாமி ரிண முக்தயே! 

ய இதம் படதே நித்யம் 
ரிண விமோசன ஸம்க்ஞிதம் 
அந்ருணி ஜாயதே சத்யோ 
தனம் ஸீக்ரமவாப்நுயாத்'   

No comments:

Post a Comment