Wednesday 18 December 2013

வேலை கிடைக்க லட்சுமி நரசிம்மரின் காயத்ரி மந்திரம்

ஓம் வ்ஜர நாகாய வித்மஹே 
தீஷ்ண தம்ஷ்ட்ரீய தீமஹி 
தந்நோ நரசிம்ம ஹ ப்ரசோதயாத்'' 

என்ற மந்திரத்தை தினமும் 12 முறை சொல்லி வந்தால் பதவி உயர்வும், சகல நலன்களும் உண்டாகும். வெளிநாடுகளுக்கு செல்ல காத்திருப்பவர்களுக்கு அந்த வாய்ப்புகள் விரைவில் ஏற்படும். 


No comments:

Post a Comment