Wednesday 11 December 2013

திருமண தடை விலகச் செய்யும் மந்திரம்

'ஹிமகுந்த ம்ருணாலாபம்
தைத்யானாம் பரமம் குரும்!
ஸர்வ ஸாஸ்த்ரப்ரவக்தாரம்
பார்கவம் ப்ரணமாம்யஹம்!!'  

இதைச் சொல்லி முடித்து பூஜையை நிறைவு செய்து பிரசாதத்தை மட்டும் உண்டு, இரவில் விரதமிருந்து காலையில் விரதத்தை நிறைவு செய்யலாம். தொடர்ந்து 48 நாட்கள் இந்த விரதத்தை செய்து வந்தால் நிச்சயமாக தாமதத் திருமணத்தடைகள் நீங்கி, நல்ல இல்லறத் துணை அமையும்.


தம்மால் செய்ய இயலாத வளையல்கள் ஆகியவற்றையும் சேர்த்து மனமுவந்து தானமாக வழங்க வேண்டும். இதனை முழு மனதுடன் இறைவனது அருள்வாய்ப்பாக எண்ணி விளம்பரங்களின்றி செய்வதே பூரணப் பலன் தரும்.

No comments:

Post a Comment