Monday 3 February 2014

சாளக்ராம காயத்ரி மந்திரம்

‘ஓம் விஷமந் நாசாய வித்மஹே 
விஷ்ணு வாஸாய தீமஹி 
தன்னோ சிலா ப்ரஜோதயாத்’ 

இதை உபதேசம் பெற்றுத் தினமும் 27 முறை ஜபித்து, சாளக்ராம பூஜை செய்து வந்தால் சகல தோஷ நிவாரணம் ஏற்பட்டு வாழ்வில் பெரியோர்கள் மதிக்கும் நல்ல நிலையைப் பெறலாம். மேலும் சாளக்ராமத்தின் மூல மந்திரத்தை இங்கு காணலாம். இதை அனைவருமே உச்சாடனம் செய்து, துளசி, தீர்த்தம், நைவேத்தியம், தூப– தீபம் சமர்ப்பித்து வணங்கி வரலாம்.


No comments:

Post a Comment